PulseExploreJournal ClubDebatesTrendingResearchersJournals
Instagram
HomeExploreJournal ClubTrending
Synapse
⌘+K
Synapse
May 4, 20260 citationsOpen Access

எழததளர த.ஜனகரமன சறகதயல மனடவயல கறகள

View Full Paper
Sshanlax

Key Points

  • The aim is to explore the presence of humanistic elements in Tamil literature, particularly in the works of T. Janakiraman.
  • Literary analysis of ancient Tamil literature and contemporary short stories.
  • Identification of humanistic themes and principles in the texts.
  • Comparative analysis of content across various literary works.
  • Human values are consistently expressed in ancient Tamil literary works.
  • Similar themes are found in contemporary short stories, reflecting ongoing societal concerns.
  • The works of T. Janakiraman prominently feature humanistic elements that resonate with traditional Tamil ethics.

Abstract

செவ்வியல் பண்புகளைக் கொண்ட செந்தமிழ் இலக்கியங்கள் நமது சங்க இலக்கியங்கள். இவை தமிழின் பழமைக்கும், பெருமைக்கும் அதன் தனித் தன்மைக்கும் உரிய உண்மைப்பதிவுகளை தன்னுள்ளே கொண்டுள்ளன. பொது நெறிநோக்கும் மானுடத்தை மகத்துவப்படுத்தும் வாழ்வியல் நெறிகளைக் கொண்டு உயர்ந்த நோக்கங்களையும் வாழ்வியல் பற்றிய ஒழுக்க நெறி களையும் சமூக வாழ்வின் வரையறைகளையும் மனித நேய மாண்புகளையும் உரைக்கும் திறன் உடையன சங்க இலக்கியப்பாக்கள். சங்க கால இலக்கியத்திற்கு சற்றும் குறைவில்லாமல் சமகால இலக்கியங்களான சிறுகதைகளிலும் நம் மானுட பண்புகளையும் அதற்கான கூறுகளையும் காண்கிறோம். அத்தகைய மனிதநேயக்கூறுகள் தி.ஜானகிராமன் படைப்புகள் தோறும் அடங்கி இருப்பதைக் காண்பதே கட்டுரையின் நோக்கம்.

Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Cite This Study

shanlax (2025) studied this question.

synapsesocial.com/papers/69f837d73ed186a73998216ehttps://doi.org/10.5281/zenodo.14615057
Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper