பொதுவாக இலக்கியங்கள் வாழ்க்கையின் எதிரொலியாகவும் சமூக வளர்ச்சியை காண உதவும் கண்ணாடியாகவும் அமைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியங்கள் மனித வாழ்வியலை படம் பிடித்து காட்ட & உடல்வாழ்வு, உளவாழ்வு, உயிர்வாழ்வு என்னும் மூன்று வகையான வாழ்வியலைக் கைக்கொண்டுள்ளது. இம்மூன்று வாழ்வியலுக்கும் அடிப்படையான நம்பிக்கையை நலனை “கணியன் புங்குன்றனார்” இயற்றிய புறநானூற்றுபாடலடிகளான “யாதும் ஊரே யாவரும் கேளீர்” & தீதும் நன்றும் பிறர்தற வாரா” (புறம்.192) என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அதன்வழி நமக்கான கடமையுணர்வு, உரிமைமீட்பு, பொதுநலப் பார்வை என்னும் பெருமிதங்களை விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
shanlax (Wed,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: